Saturday, 13 April 2013

கிராமம்


முன்பின் காணாத கிழவிகளும்

குசலம் விசாரிக்கும் போதுதான்

கிராமத்தின் புலமை புலப்படுகின்றது.
 
ஏப்ரல் 13, 2013

No comments:

Post a Comment

புத்தாண்டின் இரவு

இ ன்னுமொரு புத்தாண்டு இனிதே பிறக்கின்றது. காலத்தாயின் கண்களில் காணக்கிடைக்காத களிப்பு. ___ ப ட்டாசுகளின் பளபளப்பு - பிள்ளைகளின...